அவள்(உயிர் உள்ள சிலை) தொட்டதால் !
சிலைகள் எல்லாம் உயிர் பெற்றன **
நான் மட்டும் சிலையாகிவிட்டேன் -
என் உயிரோடு(அவளோடு ) என் உயிர் சேர்ந்ததால் **
மறுபடியும் தொட்டு சிலைக்கு உயிர் தந்தாள் என்னவள் .
Copyright 2009 - துளி
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
0 comments:
Post a Comment