உந்தன் வழியில்
விழுந்து
விழியில்
தொலைந்தே
கனவில் 
திளைக்கிறேன்!

                                 

   











நின் கடலில் 
அமிழ்ந்து
நினைவை 
இழந்தே
உன்  பெயரை 
இமிழ்ந்து  
என் வாழ்க்கை -வாழ 
விழைகிறேன்! 

வன்மை 
களைந்து
மென்மை 
வளர்த்து 
என் பிழைக்க
உன் காதல்- கொண்டு 
அழைப்பாயா!! 

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online