உந்தன்
வழியில்
விழுந்து
விழியில்
தொலைந்தே
கனவில்
திளைக்கிறேன்!
நின் கடலில்
அமிழ்ந்து
நினைவை
இழந்தே
உன் பெயரை
இமிழ்ந்து
என்
வாழ்க்கை -வாழ
விழைகிறேன்!
களைந்து
மென்மை
வளர்த்து
என் பிழைக்க
உன் காதல்- கொண்டு
அழைப்பாயா!!



0 comments:
Post a Comment